செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

உள்ளங்கள்...

உள்ளங்கள் பிரிந்திருக்கும் போது
உடல் அருகில் இருந்தால் கூட
தனிமையைத் தான் உணரும்....

என் உடல் உன் அருகில்...
உள்ளம் ஏதோ ஒரு நினைவில்...
இந்த ஒரு நிலை நான் தேடிக் கண்டுகொண்டது...

காத்திருப்பேன் என் நிலை மாறும்வரை...

இனியபாரதி.

1 கருத்து:

Ggg சொன்னது…

உண்மையான கருத்து இதுவும் கடந்து சென்று உங்களின் கனவுகளும் நிலைக்கும் கனவுகளுக்கு உண்டான காலம் வரும் போது.......