கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
கவலை கொள்வதால் கூடப் போவது ஒரு முழம் கூட இல்லை...
குறையப் போவது நம் நிம்மதியும் உடல் நலனும் தான்...
இதை மனதில் வைத்து கவலை கொள்வதைக் குறைப்போம்...
இனியபாரதி.
கயல் திரைபடத்தில் கதையின் நாயகன் ரயில் நிலையத்தில் காவல்காரனிடம் கூறிய வரிகள் கவலைக்கான எதிர் நோக்கு வரிகள்...
கருத்துரையிடுக
1 கருத்து:
கயல் திரைபடத்தில் கதையின் நாயகன் ரயில் நிலையத்தில் காவல்காரனிடம் கூறிய வரிகள் கவலைக்கான எதிர் நோக்கு வரிகள்...
கருத்துரையிடுக