கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அவளின் இதயம் துடிக்கும் படபட என்று என்னைக் காணும் பொழுதெல்லாம்...
என் மனம் அலைபாய்கிறது அவளின் இருவிழிகளைக் காணும் போது...
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக