கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
ஒருபோதும் சண்டை இல்லாமல் காலத்தை நகர்த்திவிடலாம் என்ற எண்ணத்தில் நீ இருந்துவிடலாம்...
சில நேரங்களில் சண்டைகள் கூட அன்பின் இலக்கணமாய் இருப்பது உனக்கெப்போது புரியும் என்று நான் கூட தவிக்கிறேன்...
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக