திங்கள், 31 ஆகஸ்ட், 2020

கருவிழியும் கதை பேசும்...

அவள் சொல்லைக் கேட்டுக் கொண்டே

அவள் கண்கள் என்னை நோக்கும் அழகை

நான் ரசிக்கும் போது

என்னுள் எழும் சிலிர்ப்பு

என்றும் அடங்காது...

அவள் கண்களே கதை பேசும்....

இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: