சனி, 15 ஆகஸ்ட், 2020

உறக்கம் தேவையோ?

இன்றைய நாட்களில் பெரும் கொடுமையாய் இருப்பது

இந்த உறக்கம் இன்மை தான்...

ஆனால்...

இரவு நேர விழிப்புகள் மனதிற்கு ஒரு அமைதியையே தருகின்றன...

பின் ஏன் இதை யாரும் விரும்புவதில்லை???

மெளனமான நேரம்...

பலவற்றை எண்ணி எண்ணி குழம்பிய
மனதை ஆற்றவே இந்த இரவு நேரம்... 

சகா பாடலுடன்...

இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: