வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

காதல் மட்டுமே...

தன் செல்லம்மா மீது மட்டுமே

காதல் கொண்டு

தன் மனைவி, தன் பிள்ளைகள்

என்று நினைத்திருந்தால்

பாரதி எப்படி சுதந்திர உணர்ச்சி பொங்கும்

பாடல்களைப் பாடி இருப்பார்??

அன்பு.. அருகிருந்து கொடுப்பதில்லை என்று நினைத்துவிட்டான் போல!!!

மேலே சென்றதும் வருந்தி இருப்பான்...
எதையும் அனுபவிக்காமல் 
வந்துவிட்டேனே என்று!!!

இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: