கருவிழிகள் இரண்டும் என்றும் பொய் சொல்லியதில்லை...
உன் பயம் எனக்குத் தெரியக்கூடாது என்பதற்காகத் தான் முக்காடிட்டுக் கொண்டுள்ளாய் போல!!!
கண்கள் பேசும் வார்த்தைகள் சீக்கிரம் புரிய வைத்துவிடும்
நமக்குண்டான சுபாவத்தை!!!
இதற்காக எந்தக் கல்லூரிக்கும் சென்றுப் பயிலத் தேவையில்லை!!!!
இனியபாரதி.
உன் பயம் எனக்குத் தெரியக்கூடாது என்பதற்காகத் தான் முக்காடிட்டுக் கொண்டுள்ளாய் போல!!!
கண்கள் பேசும் வார்த்தைகள் சீக்கிரம் புரிய வைத்துவிடும்
நமக்குண்டான சுபாவத்தை!!!
இதற்காக எந்தக் கல்லூரிக்கும் சென்றுப் பயிலத் தேவையில்லை!!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக