வியாழன், 20 ஆகஸ்ட், 2020

என்ன என்று?

யாருக்கும் சந்தேகம் வராமல்

ஒருவரை அன்பு செய்வதும்...

யாரும் அறியாத படி

ஒருவரை அன்பு செய்வதும்...

யார் முன்பும் அன்பு செய்வதைக்

காட்டிக் கொள்ளாமல் இருப்பதும்...

யாரை அன்பு செய்கிறோம் என்பதையே

சில நேரங்களில் மறந்து விடுவதும்...

மனித குணம் என்று தான் நினைக்கிறேன்...

இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: