வணக்கம்....
நான், நாளை முதல் ஒரு தொடர்கதை எழுத முடிவு செய்தேன்...
என்ன தலைப்பு எடுத்து எழுதலாம் என்று யோசித்த போது, பெரும்பாலும் காதல் கதைகள் தான் விறுவிறுப்பாக இருக்கும் என்பதால், அதையே என் கதையின் மூலமாகக் கொண்டு உள்ளேன்...
இந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரங்கள்!
பொன்னி மற்றும் வண்டு...
மேலும் அறிய என் blog யைத் தவறாமல் படிக்கவும்...
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக