புதன், 19 ஆகஸ்ட், 2020

கவிதை சொல்லும் கண்கள்...

கண்கள் மட்டும் பேசும் மொழி காதல்... 

அது யாரோ இருவருக்கு வருவது அல்ல...

ஜென்மம் பல கடந்தாலும் 
அந்த ஒரு உணர்வு வரும் இருவர் மட்டுமே
என்றும் சேர்ந்து வாழ முடியும்...

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: