யார் வேண்டுமானாலும் சமைக்கலாம் என்ற என் எண்ணம் தவறானது...
அது ஒரு வரம்...
என் அம்மாவின் சமையல் கண்டு வியந்ததுண்டு...
கேரளாவின் பல வகை உணவுவகைகளின் பெயர்களைக் கேட்டே வியந்ததுண்டு...
இவை எல்லாம் சுலபமாக எனக்கும் வந்து விடும் என்றிருந்தேன்...
ஆனால்... இந்த வரத்தைப் பெற
பொறுமை மிகவும் அவசியம் போல!!!
சரிபடுமா?
மனைவிகளின் நிலைமை கொஞ்சம் கஷ்டம் தான் போல???
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக