அவள் கண்கள் என்னை நோக்கும் அழகை
நான் ரசிக்கும் போது
என்னுள் எழும் சிலிர்ப்பு
என்றும் அடங்காது...
அவள் கண்களே கதை பேசும்....
இனியபாரதி.
கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....