ஞாயிறு, 5 ஜூலை, 2020

காணாமல் போன கருங்கயிறு...

யாரும் கண் வைக்காமல் இருக்க

பொத்திப் பொத்தி வைத்து...

எங்கு சென்றாலும்

உடன் எடுத்துச் சென்று...

வழிபோக்கனுடன் பணிக்கும் போது

தொலைத்து விட்டான்

அவன் "பொக்கிஷத்தை"!!!

இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: