திங்கள், 6 ஜூலை, 2020

கொடை வள்ளல்..

என்றும் என்னால் இயன்ற அளவு

நீரைத் தருகிறேன்.

அதைத் தங்கமென நினைத்து

வீட்டில் சேமித்து வைத்துக் கொள்!!!

வானம்

இனியபாரதி. 


கருத்துகள் இல்லை: