சிந்தனை வெவ்வேறு...
ஆனால் எண்ணம் மட்டும் எப்படி ஒன்று போல் இருக்கும்?
நாள் முழுவதும் என் அருகிருந்து எனக்குக் கற்றுக் கொடுக்கிறாய்!!
உறக்கத்தில் கூட நீ தான் உறைந்து இருக்கிறாய் என்று எண்ணும் போது,
என்னுள் ஆணிவேராய் மாறிப் போன
உன் அன்பை எண்ணி வியக்கிறேன்!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக