ஞாயிறு, 12 ஜூலை, 2020

எதுவும் முடியும்...

தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதென்று

நொந்து கொண்ட உள்ளம்

தவிக்கும் போது

அசரீரியின் குரல் இவ்வாறு.....

உன்னால் மறுபடியும் இணைய முடியும்!!!

இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: