ஞாயிறு, 5 ஜூலை, 2020

அவள் ஒரு நிழல்...

பசுந்தோகை விரித்து

அசைந்தாடிக் கொண்டிருந்த

அவளின் நிழலில்

இளைப்பாறிய அவனும் அவளும் சேர்ந்து பாடிய பாடல்...

"தென்றல் வந்து தீண்டும் போது

என்ன வண்ணம்மோ!!!"

இனியபாரதி. 




கருத்துகள் இல்லை: