ஞாயிறு, 5 ஜூலை, 2020

கேட்பதெல்லாம் கிடைத்துவிட்டால்...

"நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்"

என்றொரு பழைய பாடல் இருக்கிறது...

அதை ஒத்த இன்றைய எனது தலைப்பு

"கேட்பதெல்லாம் கிடைத்துவிட்டால்..."

நாம் கேட்கும் அனைத்தும்
கிடைத்து விடும் பட்சத்தில்
நாம் ஆண்டவனை நினைக்க மறந்து விடுகிறோம்...

நமக்கு கஷ்டங்களைக் கொடுத்து
உனக்கு நான் மட்டும் தான் இருக்கிறேன் என்று உணரச் செய்கிறார்!!!

கஷ்டங்களையும் நண்பனாய் ஏற்றுக் கொள்கிறேன்... 
என் நண்பனின் பல குணங்கள் என்னில் வெளிப்படும்... 

இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: