இல்லாத போது
என்னைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தாய்!!!
உன்னைப் பற்றி மட்டுமே நினைக்கும் போது
என்னைப் பற்றித் துளி கூட நினைக்காதிருந்தாய்!!!
உன்னைப் பற்றி நினைத்தும் நினைக்காமல் இருப்பது போல் நடிக்கும் போது
என்னைப் பற்றி நீயும் நினைப்பது போல் நடித்து நினைக்காமல் இருந்தாய்!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக