கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
உன்னில் இனியவை நாற்பது மட்டும் அல்ல.... கோடி உள்ளன... அதை உணர்ந்து கொள்ள எனக்குத்தான் பக்குவங்கள் நாற்பது தேவை!!!
இனியபாரதி.
எத்தனை கோடிகள் இருந்தாலும் பற்பல நாற்பதுகளை கடக்காமல் கோடிகளை அடைய முடியுமா இனியவை நாற்பதிலும் மனிதனின் வயதிலும் நாற்பது சிறந்தது இரண்டும் வாழ்வை புரியும் நிலை
கருத்துரையிடுக
1 கருத்து:
எத்தனை கோடிகள் இருந்தாலும் பற்பல நாற்பதுகளை கடக்காமல் கோடிகளை அடைய முடியுமா இனியவை நாற்பதிலும் மனிதனின் வயதிலும் நாற்பது சிறந்தது இரண்டும் வாழ்வை புரியும் நிலை
கருத்துரையிடுக