கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அன்பும் அரவணைப்பும் அவளிடம் இருந்து கற்றுக் கொண்டது தான்...
கற்றுக் கொண்ட பின் என்னால் அவளை விட முடியாமல் தவிக்கிறேன்...
அவள் இவை இரண்டையும் இழந்துவிட்டு நிற்கிறாள்!!!
இனியபாரதி.
கற்றுக் கொண்ட அன்பு அரவணைப்பு இரண்டையும் பகிர்ந்து இழந்து நிற்கும் அவளுக்கு இன்முகம் காட்டுங்கள்....இன்னலை போக்க...
கருத்துரையிடுக
1 கருத்து:
கற்றுக் கொண்ட அன்பு அரவணைப்பு இரண்டையும் பகிர்ந்து இழந்து நிற்கும் அவளுக்கு இன்முகம் காட்டுங்கள்....
இன்னலை போக்க...
கருத்துரையிடுக