கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
கலங்காமல் அவள் படும் பாடுகள் சரித்திரம் பேசும்...
உறங்காமல் அவள் கண்கள் ஒளி கொடுக்கும்...
அசராமல் இருக்கும் ஒவ்வொரு பொழுதும் அவள் வசந்த காலங்கள்...
அயராது உழைக்கும் அவளிரு கைகள்...
சிந்தனை உயர்வாய்! என்றும் அவள் மனத்தைப் போல!
இனியபாரதி.
ஓரு பெண்ணின் துயரத்தை வசந்த கால நினைவுகளால் இனிய கவிதை வரியாக அமைந்துள்ளது....
கருத்துரையிடுக
1 கருத்து:
ஓரு பெண்ணின் துயரத்தை வசந்த கால நினைவுகளால் இனிய கவிதை வரியாக அமைந்துள்ளது....
கருத்துரையிடுக