கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
என் வாழ்வில் இனிமையை கொடுக்கும் இத்தண்ணீரின் மதிப்பு சிந்திய பின்பு தான் தெரிந்தது...
தண்ணீருக்கு இருந்த மதிப்பை விட... என் அன்பிற்கு இருந்த மதிப்பு அதிகம் என்று....
இனியபாரதி.
நீ அன்று சிந்திய கண்ணிரில் (உவர்ப்புத்தண்ணீர்) இந்த பூமியும் வானமும் நனைந்தது அம்மா!! தண்ணீரின் மதிப்பீடு கண்களில் வரும் உவர்ப்புத்தண்ணீரின் மதிப்பீடு விட சற்றே அதிகம் தான்!!!!
கருத்துரையிடுக
1 கருத்து:
நீ அன்று சிந்திய கண்ணிரில் (உவர்ப்புத்தண்ணீர்) இந்த பூமியும் வானமும் நனைந்தது அம்மா!! தண்ணீரின் மதிப்பீடு கண்களில் வரும் உவர்ப்புத்தண்ணீரின் மதிப்பீடு விட சற்றே அதிகம் தான்!!!!
கருத்துரையிடுக