செவ்வாய், 1 டிசம்பர், 2020

கவிதையும் கனாவும்...

அவளுக்குத் தெரிந்த கவிதை எல்லாம்

ஒன்றே ஒன்று தான்...

கனாவில் வந்த அவனது திருஉருவம்...

இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: