அழகிற்கு மதிப்பே இல்லை என்று உணர வைத்தாய்...
அறிவில் கர்வம் கொண்டேன்...
அது குறையவும் கூடும் என்பதை உணர வைத்தாய்...
பணத்தில் கர்வம் கொண்டேன்...
ஒருவேளைக்குக் கூட அதை உண்டு பசியாற்ற முடியாது என்பதை உணர வைத்தாய்...
செல்வத்தில் கர்வம் கொண்டேன்...
தேவைக்கு உதவாத அதுவும் வீணென உணர வைத்தாய்...
அன்பில் கர்வம் கொண்டேன்...
பிரிந்து சென்று அதுவும் பொய்யென உணர வைத்தாய்...
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக