சனி, 28 நவம்பர், 2020

கருணை வேண்டி...

உன்னை மட்டுமே தேடினேன்...

வாழ்வே நீயென நினைத்தேன்...

அதிகம் சிரித்தேன்...

அதிகம் அழுதேன்...

அதிகம் ஆறுதல் தேடினேன்...

சற்று ஓய்வு கொண்டேன்...

திரும்பிப் பார்த்தேன்...

காத்திருந்தேன்...

கவலை கொண்டேன்...

காரணம் தேடினேன்...

மன உளைச்சல் அடைந்தேன்...

மன்னிப்பு வேண்டினேன்...

தியாகம் செய்தேன்...

மரணம் வேண்டினேன்...

எது எனக்குக் கிடைத்தது?

"உன் கருணையைப் புகழ!!!"


இனியபாரதி.

கருத்துகள் இல்லை: