புதன், 23 டிசம்பர், 2020

தெரிந்து கொள்...

கேளாமல்  கிடைத்ததால் என்னவோ

அவளின் அருமை கடைசி வரை

அவனால் உணரப்படவில்லை...

ஆனால்

அவளுக்கு அவன் மீதிருந்த அன்பும் குறையவில்லை...

அவனைப் பற்றிய நினைவும் அகலவில்லை...

அவன் நினைப்பதென்னவோ..

அவளும் மற்ற பெண்களைப் போல் தான் என்று...

காரணம்...

அவன் பழகிய பெண்கள் எல்லாம் அப்படித்தான்!!!


இனியபாரதி. 


கருத்துகள் இல்லை: