செவ்வாய், 22 டிசம்பர், 2020

கவிதை வந்ததும்...

கவிதை வந்ததும்

காணாமல் போய்விட்டாள்

என் அழகுப் பதுமை!!!

வெட்கம் அவளை மட்டும் விட்டு வைத்ததா என்ன???

கவிதையின் வரிகளும்

அவள் வெட்கத்தைப் பற்றி பேசாமல் இல்லை...

புரியாமல் அவளும்...

புரிந்துவிட்ட நிலையில் நானும்...

இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: