திங்கள், 2 நவம்பர், 2020

கருணையும் காதலும்....

கருணை என்பது

இல்லாத ஒருவருக்கு

என்னால் இயன்ற உதவி செய்வது....

காதல் என்பது

எத்தனை பேர் இருந்தாலும்

உனக்காக நான் இருக்கிறேன் என்று உணர்த்துவது...

இதில் பெருமை என்னவென்றால்...

காதல் என்று நினைத்தால்

அது கருணையாய் இருக்கும்...

கருணை என்ற இடத்தில்

காதலாய் இருக்கும்...

குழப்பம் யாரையும் விடுவதில்லை...

எல்லாவற்றையும் விட

தனிமையே சிறந்தது....

இனியபாரதி.  

கருத்துகள் இல்லை: