செய்வதெப்படி என்பது தெரியாது...
புரிந்து கொள்ளவும் தெரியாது...
நன்றாய் பதற்றமடையும்...
எதிலும் முடிவு எடுக்கத் தெரியாது...
கருணை காட்ட முடியாது...
காரணமும் கூற முடியாது...
கட்டுப்பாடு உண்டு...
கவலை இல்லை விட்டுச்சென்றாலும்...
கண்கள் கலங்கும் தேவையும் இல்லை...
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக