விருப்பத்துடன் எப்போதும் உன்னை நோக்கியதில்லை...
செல்லும் வழி எல்லாம் நீ இருந்தாலும்
நான் தேட நினைக்கவில்லை உன்னை...
என்னை நீ அன்பு செய்கிறாயா என்று கூட எனக்குத் தெரியவில்லை...
நான் கண்டு கொள்ளாத போதும்,
எனக்காய் நீ இருக்கிறாய் என்ற ஒரு திருப்தி மட்டும்
என்றும் என்னுடன்...
"என் இனிய மனம்"
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக