திங்கள், 9 நவம்பர், 2020

குழந்தை போல...

குழந்தை....


எதைப் பற்றியும் யோசிக்காது....

மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று கூட யோசிக்காது...

தன் அழகைப் பற்றி யோசிக்காது...

தன் அறிவைப் பற்றியும் நினைக்காது...

தன் செல்வச் செழிப்பைப் பற்றி சிந்திக்காது....

அது போல ஒரு வாழ்வு வேண்டும்...

இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: