ஞாயிறு, 7 ஜூன், 2020

காத்திருந்தால்... எதிர் பார்த்திருந்தால்...

எதையும் இழக்கத் துடிக்கும் மனம்

யாரையும் பொருட்படுத்தாது...

இழந்து விட்ட மனம்

எதையும் தேடி அலையாது...

இழக்க மாட்டேன் என்ற நம்பிக்கையில்

தினமும் காத்திருக்கும் மனம் மட்டுமே

எதிர் பார்த்து பார்த்து

தன் வாழ்வையே இழந்து விடும்...

இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: