அவளும் அவனும்
நீரும் நெருப்பும் போல் இருந்தால்
வாழ்க்கை எப்படி இருக்கும்?
அன்பு இருக்கும் அவளிடம்
அடிமைத்தனம் இருக்கும் அவனிடம்
பாசம் இருக்கும் அவளிடம்
பாசாங்கு இருக்கும் அவனிடம்
இப்படிப் பல இருக்கும் இருவருக்கும்...
அவள் நீராய் இருக்கும் போது
அவன் பனிக்கட்டியாய் மாறி
அவளை இறுக்கிவிடுதலே சால்பு...
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக