ஞாயிறு, 28 ஜூன், 2020

கானல் நீர்... காணாமல் போகும் நீர்...

கானல் நீர் என்பது

நம் கண்முன் தோன்றும்

பிரம்மை எனத் தெரிந்தும்

அதைக் கானல் 'நீர்' என்று அழைக்கிறோம்...

அன்பு கூட அப்படித்தான்!!

அன்பு என்ற பெயரை வைத்துக் கொண்டு

'அன்பு' காட்டாமல் இருந்து விடும்...

இனியபாரதி. 


கருத்துகள் இல்லை: