செவ்வாய், 16 ஜூன், 2020

சிந்தனையும் கருத்தும்...

என் மனம் ஏதாவது ஒன்றை எண்ணிக் கொண்டிருக்கும் போது

என் கை ஏதோ ஒரு வேலையைச் செய்கிறது...

என் கை செய்யும் வேலைக்கு என் கண்கள் ஒத்துழைப்புத் தருவதில்லை....

இப்படிக் கட்டுப்பாடற்று அதது
தன் இஷ்டத்திற்கு இருக்க
என் உடல் என்ன பொம்மையா???

இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: