புதன், 3 ஜூன், 2020

பொறுமையின் சிறப்பு....



நான் நினைத்த எதுவும் உண்மை இல்லை என்று அறிந்தவுடன்
கதறி அழுது என் தவறை உணரத் தோன்றுகின்றது... 

நான் இவ்வளவு நாட்கள் முட்டாளாய் இருந்ததை எண்ணி!!!

நான் ஏன் அடிமையாய் இருந்தேன்?

நான் ஏன் அடிமையாய் இருக்கிறேன்?

நான் ஏன் அடிமையாய் இருக்க வேண்டும்?

எனக்குள் ஒரு உந்துசக்தியைக் கொடுத்த என் அன்பு!!!

நானும் என்னை மாற்றிக் கொண்டு

எதையும் பொறுமையாய் சாதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்!!!

இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: