எனக்கு அறிமுகம் செய்தவள்...
அதிலும் கடற்கன்னியைக் காண்பிக்கிறேன்
என்று ஆசை காட்டியவள்...
கடற்கன்னி என்றும் என் மனதில்
கனவுக்கன்னியாய்!!!
இனியபாரதி.
கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....