கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
நீ சொல்லும் இரண்டு தத்துவங்களும் கேட்பதற்கு நன்றாய் இருந்தாலும் நடைமுறையில் சாத்தியக் கூறுகள் அதிகம் இல்லை தான்...
இருந்தும்... அதை இரசிக்கச் செய்ய நீ கொடுத்த உதாரணங்கள் அழகு தான்...
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக