கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அழுது கொண்டிருக்க மட்டுமே தெரிந்த அவளும்... அணைத்துக் கொள்ள மட்டுமே தெரிந்த அவனும்... என்றும் ஊடலுடன் ஒரு கூடலாய்...
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக