திங்கள், 17 ஜூன், 2019

கடையில் கண்டேன்...

கண்ணிருந்தும் காணாமல்
தவித்துக் கொண்டிருந்தேன்
தணித்துக் கொள்ள இடம் தேடி...

வழி இருந்தும் தேடாமல்
அலைந்து கொண்டிருந்தேன்
அமைதி தேடி...

கடையில் கண்டேன்
இவை எல்லாம் ஒன்றாய் சேர்ந்த
உன் தோள்களை!!!

இனியபாரதி.

1 கருத்து:

Ggg சொன்னது…

கண் இருந்தும் காணமலும், வழி இருந்தும் தேடாமலும், தவிர்த்து அலைந்து கொண்டு இருந்து கடையில் துன்பம் நீங்க சாய்வதற்கு ஓரு தோளவது கிடைத்து இன்னலை மறக்க...