கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
உன்னை மறந்து நான் வாழ்ந்த நேரங்கள் குறைவு...
உன் எண்ணம் இல்லாமல் நகர்ந்த என் நிமிடங்கள் அதைவிட குறைவு...
ஒருபோதும் உன்னை மறவேன் என்று மட்டும் நினைக்காதே...
இனியபாரதி.
Mmmm
கடிகார முள்ளானது தன்னிலை மறந்தாலும் தான் சுற்றுவதை நிறுத்தாது ஓரு போதும் வாழ்வில்
கருத்துரையிடுக
2 கருத்துகள்:
Mmmm
கடிகார முள்ளானது தன்னிலை மறந்தாலும் தான் சுற்றுவதை நிறுத்தாது ஓரு போதும் வாழ்வில்
கருத்துரையிடுக