புதன், 24 ஏப்ரல், 2019

ஏன் என்று...

ஏன் என்று தவித்துக் கொண்டிருந்த பொழுதுகள்
ஒன்றும் அறியா குழந்தையின் மனம் கொண்டு கழிந்தன...

எல்லாம் அறிந்த பிறகு
வஞ்சனை புகுந்து கொண்ட மனம் அலைகளிக்கின்றது...

இனியபாரதி.

1 கருத்து:

Ggg சொன்னது…

தவித்துக்கொண்டு இருந்து பொழுதுகளிலும் சரி எல்லாம் அறிந்த பிறகும் சரி ஜெனியின் மனம் சிவாஹெர்சினியின் மனம் போன்று வஞ்ஜனை அற்று, அலைகளிப்பற்று உள்ளது குழந்தையும்,தெய்வமும் ஓன்று....