ஞாயிறு, 30 மே, 2021

அவள் அறிவாளோ???

சத்தம் கேட்டதும்

தாவி ஓடி விட்டாள்...

திரும்பி வருவாள்

என்று காத்திருந்தேன்....

காரணம் அறியாமல்

ஓடிய அவளை

எங்ஙனம் அழைப்பேன்

என்று என்னுள் எழும் போராட்டம்

அவள் அறிவாளோ???

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: