அவன் தூக்கம் கலைந்ததால்
அடுத்த நாள்
மிகவும் கவனத்துடன்
சீக்கிரம் உறங்கச் சென்றான்....
ஆனால்
அன்றிரவும் அவன் கனவில் வர
அவள் மறக்கவில்லை...
வந்தாள்...
தழுவிச் சென்றாள்...
அன்றும்
அவன் தூக்கம் கலைந்தது...
அடுத்த நாள்
முடிவே எடுத்து விட்டான்...
"அவள் இல்லாமல் இனி உறங்கச் செல்லக் கூடாது என்று..."
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக