புதன், 12 மே, 2021

அழுகையும் ஆனந்தமே...

ஒவ்வொன்றுக்கும்  ஒரு காலம் உண்டு 

ஒரு நேரமும் உண்டு...

உன் அழுகையும் ஆனந்தமாய் மாறும் 

காலமும் நேரமும் வரும்...

அதுவரை 

உன் அழுகையை 

ஆனந்தமாய் அனுபவி....


இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: