வியாழன், 27 மே, 2021

ஏங்கும் அப்பாவை....

காலமும் நேரமும்

கைகூடா நிலையில்

அவள் மனமும் நினைவுகளும்

தவிப்பது

அவளுக்கு மட்டும் தான் தெரியும்....

அப்படியே கைகூடினாலும்

அதைக் காத்துக் கொள்வது

எப்படி என்று தான் 

அவளுக்குத் தெரியவில்லை...


இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: