கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
என்னைத் தேற்றும் ஒன்று
அவளின் புன்சிரிப்பு மட்டுமே....
இனியபாரதி.