வெள்ளி, 9 அக்டோபர், 2020

அள்ளித் தந்தவைகள்...

கேளாமல் அவள் அள்ளித் தந்தவைகளில் சில...

1. அன்பு

2. பொறுமை

3. அரவணைப்பு

4. ஆறுதல்

5. புன்சிரிப்பு

6. பேச்சு

இவைகளை எல்லாம் தோற்கடித்தது

அவளின் சில மணிநேர "மெளனம்"

இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: